2521
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த ஆத்திரத்தில், கோவில் பூசாரியை அரசியல் பிரமுகர் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்க...

2372
காஞ்சிபுரம் சித்திஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்டது. இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள 61 ஆயிரம் சதுரடி நிலம் தனியார் நிறுவனத்துக்...

2512
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்ட...

3337
கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் இருந்தால் அடுத்த பிறவியில் வவ்வாலாகவோ பெருச்சாளியாகத்தான் பிறப்பீர்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவ...

2578
கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராகக் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாப்பூர் ஆதிகேசவப் பெரு...

2982
கையகப்படுத்தப்படும் கோவில் நிலத்திற்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இட...

5704
அறநிலையத்துறை சட்டப்படி கோவில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோவில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில்...



BIG STORY